சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் 12 லட்சம் பூக்களுடன் பிரம்மாண்ட மலர் கண்காட்சி சனிக்கிழமை (பிப். 10) தொடங்கியது. கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஊட்டி, கொடைக்கானல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான மலர்களை கொண்டு வந்து பிரமாண்டமான முறையில்
இந்த கண்காட்சி நடைபெறுகிறது.