tamilnadu

குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கு

“3 குற்றவியல் சட்டங்களையும் உடனடியாக திரும்பப்பெறும்படி ஒன்றிய  அரசை வலியுறுத்த வேண்டுமென அகில இந்திய பார் கவுன்சிலுக்கும் கோரிக்கை விடுத்துள்ளோம். அதன்பிறகும் திரும்பப்பெறப்படாவிட்டால் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர வலியுறுத்தவுள்ளோம் என்று ஜூலை 27 சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறினார்.