tamilnadu

img

தமிழ்நாட்டில் 6,162ஆக குறைந்த கொரோனா பாதிப்பு!

சென்னை, ஜூன் 24-

தமிழகத்தில் ஒரே நாளில் 8,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் இன்று புதிதாக 6,162  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,49,577 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று 155 பேர் உயிரிழந்துள்ளர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 31,901 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 19,046 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 23,67,831 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று 372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் 756 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

;