tamilnadu

img

தமிழகத்தில் இன்று புதிதாக 489 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை, பிப்.07
தமிழகத்தில் இன்று 471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் இன்று புதிதாக 471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,41,797 ஆக அதிகரித்துள்ளது. 
இன்று ஒருவர் உயிரிழந்துள்ளர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,383 ஆக அதிகரித்துள்ளது.  
இன்று  498 பேர் குணமடைந்துள்ளனர்.  இதுவரை 8,25,025 பேர் குணமடைந்துள்ளனர்.

;