tamilnadu

img

தமிழகத்தில் இன்று புதிதாக 462 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை, மார்ச் 2-
தமிழகத்தில் இன்று 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் இன்று புதிதாக 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,52,478 ஆக அதிகரித்துள்ளது. 
இன்று ஒருவர் உயிரிழந்துள்ளர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,502 ஆக அதிகரித்துள்ளது.  
இன்று 473 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,35,979 பேர் குணமடைந்துள்ளனர்.

;