tamilnadu

img

தமிழகத்தில் இன்று புதிதாக 454 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை, பிப்.17-
தமிழகத்தில் இன்று 454 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  06 பேர் உயிரிழந்துள்ளர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 454 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,46,480 ஆக அதிகரித்துள்ளது. 
இன்று 06 பேர் உயிரிழந்துள்ளர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,438 ஆக அதிகரித்துள்ளது.  
இன்று 462பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,29,850 பேர் குணமடைந்துள்ளனர்.

;