சென்னை, ஏப்.6- தமிழ்நாட்டில் தனியார் மெட்ரிகுலேசன், சி.பி. எஸ்.இ. பள்ளி மாணவர் களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது.
அதனால் யுகாதி, ரம்ஜான் அரசு விடு முறையுடன் சேர்த்து கோடை விடுமுறை விடப்படுகிறது. தமிழ்நாடு அரசு பள்ளி களும் ஏப்ரல் 12 வரை மட் டுமே செயல்படும். அதன் பின்னர் 2 நாட்கள் தேர் வுக்கு மட்டும் மாணவர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.
மக்களவைத் தேர்தல் பணிக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் முன்கூட்டியே பள்ளி மாண வர்களுக்கான தேர்வு நடத்தி முடிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்களுக்கு 2 மாதம் கோடை விடுமுறை கிடைக்கிறது.