தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.