tamilnadu

img

தமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை, ஏப்.18-
தமிழகத்தில் இன்று 10,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  
தமிழகத்தில் இன்று புதிதாக 10,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 9,91,451 ஆக அதிகரித்துள்ளது. 
இன்று 42 பேர் உயிரிழந்துள்ளர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,113 ஆக அதிகரித்துள்ளது.  
இன்று 5,925 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 9,07,947 பேர் குணமடைந்துள்ளனர்.
 

;