கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சார்பில், பேக் டூ ஸ்கூல் என்கிற கருத்தியலில், ஊடகவியலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சனியன்று நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட ஆட்சியர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தார்.