சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணி செய்த தவறை பாகிஸ்தான் அணி செய்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு சேஸிங் ஒத்துவராது என்பதைக் கூட புரிந்து வைத்திருக்காமல் டாஸில் பந்துவீச்சை தேர்வு செய்தது ஆச்சரிய மாக உள்ளது. சர்பராஸ் அகமதுவின் மூளையில்லாத முட்டாள்தனமான கேப்டன்சி இது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியிலிருந்து...