tamilnadu

img

சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

காஞ்சிபுரம் மாவட்டம், ஆத்தனஞ்சேரி 4 ஆவது வார்டில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து ஊராட்சியில் புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என மாவட்ட நிர்வகாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.