tamilnadu

img

காஞ்சிபுரம் பலி: நிவாரணம் அறிவிப்பு

சென்னை, ஜூலை 19 - காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் விழாவில் உயிரிழந்த 5 பேரின்  குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். அத்திவரதர் விழா பாதுகாப்பு வசதி கள் போதாமை குறித்தும், இறந்தவர் குடும்  பத்திற்கு நிவாரணம் வழங்கவும் எதிர்க்  கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலி யுறுத்தினார். அதற்கு பதிலளித்த முதல மைச்சர் மேற்கண்ட அறிவிப்பை வெளி யிட்டார். பரிசீலனையில்