பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான மாமேதை தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் 200ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நவ.28 வியாழனன்று சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராசன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள் உள்ளிட்ட தலைவர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.