கொல்கத்தா, ஜன.21- குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேர வையில் விரைவில் தீர்மா னம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதல்வ ரும், திரிணாமூல் காங்கி ரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள் ளார். மேலும் குடியுரிமைச் சட்டத்தை, பாஜக ஆளும் திரிபுரா, அசாம், மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிர தேசம் உட்பட வடகிழக்கு மாநில முதல்வர்கள் மற் றும் எதிர்க்கட்சிகள் அனை வரும் முழுமையாக படிக்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுப்பதாகவும் மம்தா பானர்ஜி குறிப்பிட் டுள்ளார்.