தரமணி தந்தை பெரியார் நகரில் உள்ள பாரதியார் சலையில் சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கிவிடுகிறது. மேலும் இந்த சாலையில் பாதாளசாக்கடை மூடிகள் சரியாக மூடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழவேண்டியுள்ளது என்று பகுதி மக்கள் தெரிவித்தனர். படம்: எம்.எஸ். மதன்குமார்