tamilnadu

img

கருத்துத் திணிப்பு பலிக்காது!

“மக்கள் இன்று ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கருதுகிறார்கள் என்பதை  உணர்ந்த காரணத்தினால் தான், கடைசி நேரம் வரை இழுத்துப் பார்க்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். கருத்துத் திணிப்புகளை திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ளனர். எந்தக் கருத்து திணிப்பாக இருந்தாலும், அது ஏடுகளில் வருமே தவிர, மக்கள் உள்ளங்களில் பிரதிபலிக்காது. மக்கள் உள்ளத்தின் பிரதிபலிப்பு இன்று (மே 4) தெரியவரும்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குறிப்பிட்டுள்ளார்.

;