tamilnadu

img

இதுபோதுமா.. நிறைய வேணுமா?

“வீர் சாவர்க்கர் குறித்த 5 பெருமைகளை, இந்தியா கூட்டணி தலைவர்களால் கூற முடியுமா, என்று பிரதமர் மோடி சவால்விடுத்துள்ளார். 1. ஆறு முறை மன்னிப்புக் கடிதம், 2. ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம், 3. புனைபெயரில் தன்னைப்பற்றிதானே ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து கொண்டது, 4. மகாத்மா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது, 5. மக்களை மோதவிட்டு ரத்தம்குடிக்கும் மதவெறியை தத்துவமாக வடிவமைத்தது. - இந்தப் பெருமை போதுமா; இன்னும் நிறைய வேணுமா?” என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் கிண்டல் செய்துள்ளார்.

;