tamilnadu

img

பாலஸ்தீன தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் ராணுவத்தின் இனப்படுகொலையை கண்டித்து திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சி மாவட்ட தலைவர் அ.முஹமத் ரியாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அரக்கோணம் எபிஎம் சர்ச் கிளை சார்பில் கிளை தலைவர் பா. பாஸ்கர்   தலைமையில்”எதிர் காலத்தை நோக்கி” உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ். மோசஸ் பிரபு (அறிவியல் மன்றம்), ஸ்டீவன்கிறிஸ்டோபர் (மாணவர்சங்கம்) மாவட்ட  வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆர். இளஞ்செழியன், ம. கோவலன், அ. கலைவாணன், தென்னரசு ஆகியோர் பங்கேற்றனர்.

;