“ஆட்டை கொண்டு வந்து நடுவழியில் வெட்டுவது, அதை கொடூரமாக படமெடுத்து சமூக வலைத்தளங்களில் போடுவது தவறு. ஆட்டை வெட்டும் திமுகவினருக்கு கோபம் இருந்தால், ஆட்டை விட்டுவிட்டு என் மீது கை வையுங்கள். இதுதான் எனது ஊர். அப்பாவி ஆட்டை வெட்டி ரத்தம் வெளியில் வருவதை படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் போடாதீர்கள். இது தேவையில்லாத வேலை” என்று பாஜக தலைவர் அண்ணாமலை ‘வேண்டுகோள்’ விடுத்துள்ளார்.