tamilnadu

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆறுதல்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் புதுக்குடியில் சாதியவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட காளிமுத்துவின் குடும்பத்தினர் மற்றும் புளியங்குளத்தில் புத்தாண்டு தினத்தில் படுகொலை செய்யப்பட்ட முத்துப்பெருமாள் குடும்பத்தினரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ் மற்றும் மாவட்ட தலைவர்கள் டி.சண்முகராஜ், கே. காசி, சி. ரவிசந்திரன், நடராஜன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

;