tamilnadu

img

குட்டியை மீண்டும் தாய் யானை உடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி!

கோவையில் தாயை பிரிந்த குட்டி யானையை மீண்டும் தாயுடனே சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தாய் யானையை பிரிந்த 4 மாத யானை குட்டி, தொண்டாமுத்தூர் அருகே தனியார் தோட்டத்தில் வனத்துறையினரால் மீட்கப்பட்டது. ஏற்கனவே தாய் யானைக்கு சிகிச்சை முடிந்து, வனப்பகுதிக்குள் விடப்பட்ட நிலையில், தற்போது குட்டியை மீண்டும் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் 2ஆவது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
 

;