tamilnadu

img

முக்கிய கோவில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

தீவிரவாதிகள் நடமாட்டத்தையடுத்து காமாட்சி அம்மன் கோவில் ஏகாம்பரநாதர் கோவில் பகுதிகளில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் மோப்ப நாய்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பிறகே கோவிலுக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
 

;