கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில், 2022 ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடைபெற்ற, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 15ஆவது மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் பின்வருமாறு
மதிப்புறுத் தலைவராக
சு.வெங்கடேசன் எம்.பி,
மாநிலத் தலைவராக
மதுக்கூர் இராமலிங்கம்,
பொதுச் செயலாளராக
ஆதவன் தீட்சண்யா,
பொருளாளராக
சைதை ஜெ
ஆகிய தோழர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநிலத் துணைத் தலைவர்களாக
ச.செந்தில்நாதன்,
நத்தலாலா,
ரோகிணி,
நா.முத்துநிலவன்,
ஆர்.நீலா,
மயிலை பாலு
ஆகிய தோழர்களும்...
துணைப் பொதுச் செயலாளர்களாக
கே.வேலாயுதம்,
அ.இலட்சுமிகாந்தன்,
களப்பிரன், க.பிரகதீஸ்வரன்,
வெண்புறா,
ஆர்.உமா (புதுச்சேரி)
ஆகிய தோழர்களும்...
துணைச் செயலாளர்களாக
ம.மணிமாறன்,
ஸ்ரீரசா,
மருதுபாரதி,
கி.அன்பரசன்,
அ.கரீம்,
ஏகாதசி
ஆகிய தோழர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் (21) உள்ளிட்ட 141 தோழர்களைக் கொண்ட புதிய மாநிலக்குழு தேர்வுசெய்யப்பட்டது.
மாநில மாநாட்டுல் தேர்வு செய்யப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள்
1. அருணன்
2. ச.தமிழ்ச்செல்வன்
3. பிரளயன்
4. சு.ராமச்சந்திரன்
5. எஸ்.ஏ.பெருமாள்
6. இரா.தெ.முத்து
7. ஈஸ்வரன்
8. உதயசங்கர்
9 நாறும்பூ நாதன்
10. கரிசல் கருணாநிதி
11. சுந்தரவள்ளி
12. ம.காமுத்துரை
13. அய்.தமிழ் மணி
14. அ.உமர் பாரூக்
15. செந்தில்குமார்
16. மலர்விழி
17. ஜீவலட்சுமி
18. ஜெயகாந்தன்
19. ஸ்டாலின் சரவணன்
20. உமா மகேஸ்வரி
21. மேட்டூர் வசந்தி