states

img

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா

மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 300 கிறிஸ்தவ ஆலயங்களை இடித்து தரைமட்டமாக்கியபோது, மோடி அமைதி காத்தார். இதுவே கிறிஸ்தவ மக்களின் மிகப்பெரிய கவலையே தவிர, “கடவுளை சந்தித்த போப்” என்ற கூற்று அல்ல. அதனை ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.