states

img

நிதிஷ் ஆட்சியில் குற்றங்கள் அதிகரிப்பு...

“நிதீஷ்குமார் ஆட்சியில் பீகார் இந்தியாவிலேயே ‘நம்பர் ஒன்’ குற்ற தலைநகரமாகி விட்டது. இன்னும் ஒரு மாதத்தில் குற்ற சம்பவங்கள் குறையவேண்டும் இல்லையென்றால், மகா கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிடுவோம்” என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி எச்சரித்துள்ளார்.

;