states

img

தில்லி அரசின் பணிகளை தடுத்து நிறுத்தவும், ஆம் ஆத்மி கட்சியை முற்றிலுமாக ஒழிக்கவும் ஒன்றிய பாஜக அரசு

தில்லி அரசின் பணிகளை தடுத்து நிறுத்தவும், ஆம் ஆத்மி கட்சியை முற்றிலுமாக ஒழிக்கவும் ஒன்றிய பாஜக அரசு சதி செய்து வரும் நிலையில், தற்போது போலி ஊழல் வழக்குகள் மூலம் முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்ய தயாராகி வருகிறது. கைதுக்கு பின்னர் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டுமா? அல்லது சிறையில் இருந்து ஆட்சியை நடத்த வேண்டுமா” என மக்களிடம் கருத்து கேட்கப்படும்.