“பெரோஸ்பூர் கூட் டத்தை ரத்து செய்த தற்கு காரணம், மோடி யின் பேச்சை கேட்ப தற்கு கூட்டம் இல்லை என்பதுதான். எனவே, யார் மீது பழிபோடுவது.. குற்றம்சாட்டுவது என்று யோசிப்பதை நிறுத்தி விட்டு, விவசாயி களுக்கு எதிரான தனது அணுகுமுறை குறித்து பாஜக சுய பரிசோதனை செய்ய வேண்டும்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.