states

img

பாலியல் வன்கொலை செய்யப்பட்ட ஷாபியாவின் மரணத்திற்கு நீதி வேண்டும்...!

தில்லியில் மிகக்கொடூரமான முறையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட ஷாபியா சபியின் மரணத்திற்கு  நீதி கேட்டு தமிழகம் முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் - தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் வியாழனன்று மாலை ஆவேசமிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற  போராட்டத்தில் மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலப் பொதுச்  செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கமிட்டனர்.

;