states

img

நோயாளிக்கு மயக்க மருந்து செலுத்தாமல் ராமர் கோவிலை காண்பித்து அறுவை சிகிச்சை செய்த கொடூரம்

ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த  மணிகண்டன் என்பவர் தீவிர  வயிற்று வலி காரணமாக அரு கில் உள்ள மருத்துவமனைக்கு சென்  றுள்ளார். பரிசோதித்த மருத்துவர்  ஸ்ரீநிவாச ரெட்டி, அறுவை சிகிச்சை செய்ய  வேண்டும் என கூறியுள்ளார். அதன்  படி மணிகண்டனுக்கு கடந்த பிப்.,  11-ஆம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்  றது. ஆனால் அறுவை சிகிச்சையின்  பொழுது மணிகண்டனுக்கு மயக்க  மருந்து செலுத்தாமல், ராமர் கோவில்  திறப்பு விழா வீடியோவை காண்பித்து  அறுவை சிகிச்சை செய் யப்பட்டுள்ளது. உயிர் சம்மந்தமான விவகாரத்தில் மூட நம்பிக்கை விஷயமான ராமர் கோவில்  திறப்பு விழாவை நுழைத்து அறுவை சிகிச்சை செய்த சம்பவத்திற்கு மருத்துவ சங்க உறுப்பினர்களும் பல்வேறு தரப்பி னரும் கடும் கண்டனம் தெரிவித்து வரு கின்றனர்.  ஆனால் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கி ரஸ் அரசு இவ்விவகாரம் தொடர்பாக எவ்  வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.