‘‘மேற்கு வங்கத்தில் மக்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்படுவது சாதார ணமாகி விட்டது. வாழ முடியாத மாநிலமாக மேற்குவங்கம் மாறிவிட் டது. அச்சம் காரணமாக மக்கள் வெளியேறுகிறார்கள். மக்கள் பேசவே முடியாத நிலை உள்ளது. மக்க ளைக் கொல்லும் அரசு வேறு எந்த மாநி லத்திலும் இல்லை. குற்றவாளிகளை மாநில அரசு பாதுகாக்கிறது. மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்’’ என்று பாஜக எம்.பி.யும் நடிகையுமான ரூபா கங்குலி நாடாளுமன்றத்தில் கதறி கண்ணீர் விட்டுள்ளார்.