“பீகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற் கொள்ளப்பட வேண் டும் என்பதில் உறுதி யாக இருக்கிறோம். அனைவரின் கருத்து களையும், அனுபவங்க ளையும் கேட்டுப்பெற அனைத்து கட்சியினரின் கூட்டம் நடத்தப்படும். இதனால் அனைவருக்கும் பலன் கிடைக்கும்” என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். “சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதன் மூலம் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் வளர்ச்சிக்காக அரசு பணியாற்றுவது எளி மையாக்கப்படும்” என்றும் அவர் தெரி வித்துள்ளார்.