states

img

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயை மாநிலங்கள

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயை மாநிலங்களவைக்கு அனுப்பியதும் கடவுள்தான். அதற்கு பிறகு வந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமித்ததும் கடவுள்தான். மீதம் இருந்த இரு மூத்த நீதிபதிகளில் ஒருவர் ஆளுநராக்கப்பட்டதும் கடவுளால்தான். இன்னொருவர் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவரானதும் கடவுளால்தான்.