கம்யூனிஸ்டுகளுக்கு ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர வேறு தனிப்பட்ட நலன்கள் கிடையாது, பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகக் கட்டியமைத்தல், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல் என்பதே கம்யூனிஸ்டுகளின் நோக்கம்.\
- கம்யூனிஸ்ட் அறிக்கை -