பிடிபி தலைவர் மெகபூபா முப்தி பாலஸ்தீனத்திற்காக அமைதியாக போராட்டம் நடத்த அனுமதிக்கப்படவில்லை. மக்களுக்காக போராட நினைத்ததால் நீங்கள் (ஒன்றிய பாஜக அரசு) எங்களை தேச விரோதிகள் என்று கண்டிக்கிறீர்கள். ஆனால் நாங்கள் செய்ய விரும்பும் நடவடிக்கைகள் அமைதியானவை.