states

img

பணம் பெற்றுக்கொண்டு செய்தி வெளியிடுவது கூடாது!

“ஐந்து மாநில தேர் தல் நடைபெறவுள்ள நிலையில், “பணம் பெற்று செய்தி வெளி யிடுவதில் இருந்து விலகி இருக்க வேண் டும். வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மீது சுமத்தப்படும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை ஆய்வு செய்யாமல் பிரசு ரிக்க வேண்டாம். செய்திகளை வெளியிடு வதிலும், சேகரிப்பதிலும் கவனமாக செயல்பட வேண்டும்” என்று பத்திரிகை களை ‘பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா’ கேட்டுக் கொண்டுள்ளது. 

;