“மேற்குவங்கத் தேர்தலில், பாஜக தீவி ரமான பிரச்சாரம் செய் ததைப் பார்த்தோம். அவர்களைப் பார்த்து ஒவ்வொருவரும் அஞ்சி னார்கள். ஆனால், இந்த மாநிலத்தின் மக்கள் பாஜகவினரைத் தோற்கடித்துள்ளனர். சமூக நல்லிணக்கத்துக்கான இடம் மேற்கு வங்கம். இன்று மேற்கு வங்கம் சிந்தித்த தைத்தான் நாளை இந்தியா சிந்திக்கும். இங்கு ஏற்பட்ட இதே நிலை, பாஜக-வுக்கு 2024 மக்களவைத் தேர்தலில் நாடுமுழு வதும் ஏற்படும்!” என்று மேற்குவங்க முதல் வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.