“2017-ஆம் ஆண்டில் வெறும் எம்.பி.யாக இருந்தபோதும், ஆட்சி யின் எந்த செயல்பாட்டி லும் பங்கேற்காமல் இருந்தபோதும், என்னை நம்பியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் நல்லாட்சி பற்றி யாரும் பேசவில்லை. அந்த நேரத்தில் யாரும் நினைக்கவில்லை. ஆனால் இன்று இவை அனைத்தும் சாத்தியமாகிவிட்டன” என்று உ.பி. பாஜக முதல்வர் ஆதித்யநாத் புள காங்கிதப்பட்டுள்ளார்.