அலைபேசி என்பது தகவல் பரிமாற்றத்தில் தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிவிட்டது. ஆனால் அலைபேசி கட்டணங்கள் செங்குத்தாக உயர்ந்தவண்ணம் உள்ளன. சாதாரண மக்கள் பயன்படுத்திய சராசரி மாதாந்தர கட்டணம்: 2014ல்- 20 ரூபாய் 2024ல்- 239 ரூபாய். அலைபேசி தொழில்நுட்பம் முன்னேறுகிறது. அதன் விளைவாக விலை குறைய வேண்டும். ஆனால் விலை ஏறுகிறது. அனைத்து பொருட்களின் விலை உயர்வு போலவே அலைபேசி கட்டணமும் பாஜக ஆட்சியில் கடுமையாக உயர்ந்துள்ளது. ஏர்டெல்/ ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுக்கு கொள்ளை லாப வரவு! பாஜகவுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை. வரவு மக்களுக்கோ விலை உயர்வு. மக்களின் தலையில் விலை உயர்வை சுமத்தி கார்ப்பரேட்டுகளுக்கு கொள்ளை லாபம் அடிக்க வகை செய்யும் பாஜக ஆட்சியை விரட்டுவோம்.