states

புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் பொறுப்பேற்பு

புதுதில்லி, நவ.29- நாடாளுமன்ற  குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில்  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அவைத் தலைவர்  எம்.வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினர்கள் எம்.எம். அப்துல்லா, கனிமொழி, காங்கிரஸ் தலைவர் ரஜினி அசோக்ராவ் பாட்டீல் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

;