மராத்தா இடஒதுக்கீட்டிற்காக உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்வலர் மனோஜ் ஜாரங்கேவின் வாழ்க்கையுடன் விளையாடுவதற்குப் பதிலாக, ஏக்நாத் ஷிண்டே அரசு, மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதே போல தங்களு க்கும் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். சமூக அலகு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.