states

img

ஆப்கானை வீழ்த்திய நியூசிலாந்து: அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்தியா

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்தது.  

புதுடெல்லி – நடப்பு டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-12 சுற்றுடன் இந்திய கிரிக்கெட் அணி வெளியேறி உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய ஆட்டத்தில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்தது. நம்பியாவை நாளை இந்தியா வென்றாலும் 6 புள்ளிகள் மட்டுமே பெறும் என்பதால் அரையிறுதிக்கு செல்ல முடியாது. 

;