சமையல் எரிவாயு விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டிருப்பது, மக்களின் வாழ்வாதாரங்கள் மீதான மோடி அரசாங்கத்தின் ஈவிரக்கமற்ற தாக்குதலே ஆகும். ஆட்சியாளர்களே, பெரும் பணக்காரர்கள் மீது வரி விதிப்பு வருவாய் ஆதாரங்களை திரட்டுங்கள்; ஏழை, எளிய மக்களின் வாழ்வினை அழிக்காதீர்கள்!
சீத்தாராம் யெச்சூரி,பொதுச் செயலாளர் சிபிஐ(எம்)
பாரதிய ஜனதா கட்சி அன்றாடம் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகிறதே தவிர, பொருளாதாரத்தை கோட்டை விட்டுவிட்டது அதன் எதிரொலிதான் சமையல் எரிவாயு விலை உயர்வு.
ராகுல் காந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர்