states

img

சோனியா உத்தரவை ஏற்று காங். தலைவர்கள் ராஜினாமா

’தேர்தல் தோல் விக்கு பொறுப்பேற்று, 5 மாநிலத் தலைவர்கள் தங்களின் பதவிகளில்  இருந்து விலக வேண் டும்’ என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தர விட்டிருந்தார். இதையடுத்து பஞ்சாப் காங் கிரஸ் தலைவர் சித்து, உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, கோவா காங்கிரஸ் தலைவர் கிரீஷ் ராய சோடான்கர், உத்தரகண்ட் மாநிலத் தலை வர் கணேஷ் கோடியால் உள்ளிட்டோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்.