“தேர்தல் அரசியலி லிருந்து, ஓய்வு பெறு வேன். ஆனால் அரசிய லில் இருப்பேன். அடுத்த சட்டப்பேரவைத் தேர் தலே, என் கடைசி தேர்த லாகும்’’ என்று காங்கி ரஸ் மூத்தத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்த ராமையா தெரிவித்துள்ளார். “அரசியல் மறுவாழ்வளித்த, சாமுண்டீஸ்வரி தொகுதி மக்களே, என்னை தோற்கடித்த னர். அதற்காக அவர்களை நான் வெறுக்க மாட்டேன். தற்போது தொகுதி மக்களே, போட்டியிடும்படி என்னை அழைக்கின்ற னர்” என்றும் சித்தராமையா குறிப்பிட்டுள் ளார்.