states

img

சண்டிகரில் குதிரை பேரம் நடத்துகிறது பாஜக!

சண்டிகர் மாநகராட்  சித் தேர்தலில் தாங்கள் 14 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக,  மேயர் பதவியைப் பிடிக்க, குறுக்கு வழி யில் குதிரை பேரத்தில் இறங்கியிருப்ப தாக ஆம் ஆத்மியின் ராகவ் சத்தா குற்றம் சாட்டியுள்ளார். ஆம் ஆத்மியின் இரு கவுன்சிலர்களுக்கு தலா 50 லட்சம் ரூபா யும், ஒரு கவுன்சிலருக்கு 75 லட்சம் ரூபா யும் பாஜக தலைவர்கள் பேரம் பேசி யுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.