states

img

பாஜகவுடன் பேச்சை துவங்கினார் அம்ரீந்தர்!

பஞ்சாப் சட்டப்பேர வைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற வுள்ள நிலையில், முன் னாள் முதல்வர் அம்ரீந் தர் சிங் ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்ற தனிக் கட்சியைத் துவங்கி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்நிலையில், அவர், புதுதில்லியில் உள் துறை அமைச்சரான அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகி யோரை சந்தித்து தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி யுள்ளார்.