states

நீதிமன்றத்திற்குள் 4 பேர் சுட்டுக்கொலை

புதுதில்லி,செப்.24- தில்லி ரோஹினி பகுதியில் உள்ள  கீழமை நீதிமன்றத்தில் செப்டம்பர் 24 அன்று வழக்கு விசாரணைக்கு  பிரபல  ரவுடி  ஜிதேந்தர் கோகி ஆஜரானார். அப்போது வழக்கறி ஞர்கள் உடையில் வந்திருந்த 2 பேர்  திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில்  ரவுடி ஜிதேந்தர் கோகி  உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரவுடிகள்  3 பேர் உயிரிழந்தனர்.

;