திரிபுரா மாநிலத்தில் பாஜக குண்டர்களால் சிபிஎம் ராஜநகர் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் பாதல் ஷில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை கண்டித்து ஞாயிறன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடைபெற்ற நிலையில், இந்த முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.