states

img

தோழர் எஸ். பஞ்சரத்னம் அவர்களின் மறைவுக்கு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும்  சிஐடியுவின் தலைவர்களில் ஒருவராகவும் பணியாற்றிய தோழர் எஸ். பஞ்சரத்னம் அவர்களின் மறைவுக்கு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். செப்டம்பர் 22 புதன்கிழமையன்று சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், பி. சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப. செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ. ஆறுமுக நயினார், அ. பாக்கியம், வெ. ராஜசேகரன் மற்றும் மாநிலக்குழு அலுவலக ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

;